Vision

தாய்மொழியின் உன்னதம் குறித்து மாணவர்கள் உணரும்வகை செய்தல். இலக்கியங்களின் வழித் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்களின் இளம் மனதில் பதியவைத்தல். குடியுரிமை, அறிவுசார் சமூகத்தின் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உணரும் கற்றலை உருவாக்குதல். மாணவர்களிடையே ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்த்து, உயர்மட்ட ஒழுக்கத்தை ஏற்படுத்துதல்.